"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Wednesday, November 19, 2008

"ஞாபக மரம்"- கவிதை


"ஞாபக மரம்"- கவிதை


காயத் தழும்புகளோடு
இயேசு
உயிரோடு வந்தார்...!

ஆச்சரியக் குறியாய்
மக்கள் கூட்டம்!

உங்களில் யோக்கியமானவர்கள்
இந்த தேவாலயத்திற்குள் நுழையலாம்
என்றார்

மறுநாளே
அந்த கிறிஸ்தவக் கோவில்
நிரந்தரமாக மூடப்பட்டது....!









அனாதைப் பிணம்

"ஈ" மொய்க்கும்

மனிதநேயம்!









என் மனப் பறவை

வாழ்க்கை வானத்தில்

மனசு வலிக்க
தேடி பறந்து கொண்டேதான்
இருக்கிறது....!

நீயும் நானும்
அமர்ந்து பேசிய

ஞாபக மரம்
வெட்டப் பட்டது
தெரியாமல்.....






_ஆதிசிவம்,சென்னை.
Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics