"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Sunday, February 15, 2009

புலி பதுங்கும், ஒதுங்காது...!




விடுதலைப் புலிகளிடம் ஆயிரக்கணக்கான கொரில்லாப் போர் முறை தெரிந்த போராளிகள் இருக்கிறார்கள்.அவர்கள் தலைமறைவாக இருந்து, தாக்கி வீழ்த்துவதில் வல்லவர்கள் .

இதனால், எந்த சமயத்திலும் சிங்கள ராணுவம், அந்த முகம் தெரியாத எதிரிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கொரில்லா போராளிகளுக்கு, முன்னால் பெரிய பெரிய நாடுகளின் ராணுவமே மண்ணைக் கவ்விய செய்தியை தனக்குள் பதிவு செய்திருக்கிறது,வரலாறு.

தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியவில்லை என்றால், சிங்களர்களும்,பத்திரமாக, சுதந்திரமாக வாழ்ந்து விட முடியாது...

என்ற உண்மையை சிங்களர்களே ஒத்துக் கொள்கிறார்கள்....





போராளிகள்

செத்துக் கொண்டிருக்கும்

மண் என்கிறார்கள்...



எம் மண்ணை ....



திருத்தினேன்

போராளிகள்

பிறந்து கொண்டிருக்கும் மண்



_காசி ஆனந்தன்





இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/02/blog-post_15.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA
Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics