"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

Monday, August 18, 2008

ஹைக்கூ-"பொய்ப் பேசி...! "



ஹைக்கூ
பொய்ப் பேசி...!


தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கும்
தொழிற்சாலை இருந்த இடம் தோண்டப் பட்டது
கணினிக் கட்டிடம் எழுப்ப..


அரசியல் வாதிக்கு
மேடையில் தந்த வீரவாள் உண்மை பேசியது
ஊழல் மன்னன் நீ...!


மொபைல் பேசிக்கு
கவிதைத் தமிழ் பெயர் வைத்தது.
பொய்ப் பேசி...!


வீட்டுக்காரரிடம்
விலைவாசி உயர்வு பற்றி பேசுவதைத் தவிர்த்தேன்
வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார் என்று


_ஆதிசிவம்,சென்னை.






Share/Save/Bookmark

Friday, June 20, 2008

ஹைக்கூ வேட்டை


வேந்தனுக்கும்
தலை வணங்காது
சோளக்கொல்லை பொம்மை

எழுதுவது அல்ல

Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics