
எல்லாம் மறந்து விடுங்க என்றாய்...
எல்லாம் மறந்த என்னை
நீ..........!
என்ன பெயர் வைத்துக் கூப்பிடுவாய்?
ஆதிசிவம்,சென்னை.

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
தப்பித்தது......! கவிதை
பிளாஷ்டிக் பூமி" கவிதை
என் வலைத்தளத்தில் www.nee-naan-nilaa.blogspot.com நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..! கீற்று இணைய தளத்திற்கு... நன்றி!