"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Saturday, January 24, 2009

மனித சாதி...!-கவிதை.















மனித சாதி...!-கவிதை.

எங்கள் ஊரில்...

மரங்களுக்கும் கூட
தாலி கட்டிப் பார்த்தார்கள்...

கழுதைகள்
தவளைகளுக்கும் கூட
கல்யாணம்
செய்து
அழகு பார்த்தார்கள்...!

ஒரு நாள்...

எதிர்த்த வீட்டு அக்காவும்
எங்க தெரு அண்ணனும்
ஊரை விட்டே
ஓடிப் போனார்கள்...

மனிதர்களாகப் பிறந்த அவமானத்தால்...

எந்த சாமியும்
வாய்
திறக்கப் போவதில்லை...!
நிரம்பி வழியும்
பாவ உண்டியல்
வாய்
திறந்து சொன்னது...!


www.beyouths.co.cc








Share/Save/Bookmark

1 comment:

  1. சிந்திக்க வைக்கும் கவிதை.

    நன்றி

    ReplyDelete

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics