

வெடிகுண்டு
மதவாத நச்சுப் பாம்பு
முட்டையிட்டது...
வெடிகுண்டு!
உன் குழந்தைக்கு
என் பெயரை
வைக்கப் போவதாகச் சொன்னாய்
போதும் நிறுத்து
உன் தண்டனையை
என்னோடு...!
என்னை விட்டால்
வேறு பெண்ணே
கிடைக்க மாட்டாளா?
என்று கேட்டாய்...
என்ன செய்வது
என்னை
ஒரு தாய் தானே சுமந்து பெற்றாள்...!
_ஆதிசிவம்,சென்னை.



No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com