
காதல் குழந்தை
உன் அறிமுகமும்
என் அறிமுகமும்
நிகழாமல் போயிருக்கலாம்...
நமக்கு பிறந்த
காதல் குழந்தையாவது
உயிரோடு
இருந்திருக்கும்...!
_ஆதிசிவம்,சென்னை.



"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"
காதல் குழந்தை-கவிதை
என் வலைத்தளத்தில் www.nee-naan-nilaa.blogspot.com நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..! கீற்று இணைய தளத்திற்கு... நன்றி!
No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com